மூடப்படாத ஆழ்குழாய் கிணறுகளில் குழந்தை கள் விழுந்து உயிரிழப்பது தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில் மதுரையை சேர்ந்த அப்துல் ரசாக் ஒரு புதிய கருவியை கண்டுபிடித்துள் ளார்.
மூடப்படாத ஆழ்குழாய் கிணறுகளில் குழந்தை கள் விழுந்து உயிரிழப்பது தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில் மதுரையை சேர்ந்த அப்துல் ரசாக் ஒரு புதிய கருவியை கண்டுபிடித்துள் ளார்.